சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

சென்னை: சென்னை  கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு சந்தித்தார். நாளை மறுநாள் நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்திற்கு ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்தார்.

Related Stories: