கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ரயில் பயணி ஒருவரை காவல்துறை அதிகாரி தாக்கியதால் பரபரப்பு

கேரளா: கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ரயில் பயணி ஒருவரை காவல்துறை அதிகாரி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. பயணியை காவல்துறை அதிகாரி கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல் ஆனதால் சிறப்பு உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பயணி மீது தாக்குதல் நடத்திய காவல்துறை உதவி காவல் ஆய்வாளர் ரமேஷிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: