முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார் : செல்லூர் ராஜூ

மதுரை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். பிரதமர் மோடி மதுரை வருவதை தமிழக மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: