தமிழகம் தென்காசி மாவட்டத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் Dec 28, 2021 குத்கா தன்காசி தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சிறிய ரக சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 45 மூட்டைகள் குட்காவை சரக்கு வேனில் கடத்தி வந்த செல்லப்பா என்பவரை ஆலங்குளம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் குறைவான ATM மையங்கள்; சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் விளக்கம்!
சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் CMDA திட்டம்: தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் அழிப்பு: முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண சிபிஐஎம் கடிதம்!!
முதுமலை தெப்பக்காடு முகாமில் கும்கி பயிற்சி; ஆஸ்கர் விருது வென்ற படத்தில் இடம்பெற்ற ரகு உள்பட 5 யானைகள் பங்கேற்பு
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 12,225 கிராம ஊராட்சிகளில் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் : தமிழ்நாடு அரசு