தமிழகம் விருதுநகர் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை Dec 26, 2021 வர்த்நகர் விருதுநகர்: விருதுநகர் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். மன அழுத்தம் காரணமாக சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
மெரினா கடற்கரையில் திருட்டு; 2 குற்றவாளிகளை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு!
தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ்அப் சேனல் துவக்கம்!
அமைச்சர் காந்தி தலைமையில் பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் இதர திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம்.!
வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரிய செந்தில் பாலாஜியின் வழக்கில் ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது முதன்மை அமர்வு நீதிமன்றம்
தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ்அப் சேனல் துவக்கம்
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நாளை முதல் 3 கட்டங்களாக ஆய்வுக் கூட்டம்!!
கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும், நாளையும் கடற்கரைக்கு செல்லத் தடை விதிப்பு
சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாக ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் அதிருப்தி
மறுடெண்டர் விடும் வரை சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை வாகன நிறுத்தங்களில் இலவசமாக நிறுத்தலாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு