பி.ஆர்.பாண்டியனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:  விவசாயிகளின் நலனில் உண்மையிலேயே பி.ஆர்.பாண்டியனுக்கு அக்கறை இருக்குமேயானால், மத்திய பாஜ அரசு மற்றும் கர்நாடக பாஜ அரசை கண்டித்து பேரணி நடத்த வேண்டுமே தவிர, கர்நாடகத்தில் எதிர்கட்சியாக இருக்கிற காங்கிரசை எதிர்த்து தமிழகத்தில் பேரணி நடத்துவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: