திருவலம்: தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஊர்களுக்கு செல்லும் வழிகாட்டி பலகைகள் தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறையினர் சார்பில் வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட எல்லை பகுதியான திருவலம் அடுத்த சீக்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட சீக்கராஜபுரம் கூட்ரோடு பகுதியில் சென்னை-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையோரம் தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சார்பில் வைக்கப்பட்டுள்ள ஊர்களின் வழிகாட்டி பலகையில் வாலாஜா மற்றும் சென்னைக்கு நேராக செல்ல வேண்டிய வழிகாட்டுதலுக்கு பதிலாக இடதுபுறமாக அம்புகுறி காட்டி தவறான திசையிலும்,