இங்கிலாந்து, சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: இங்கிலாந்து, சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எந்த வகையான கொரோனா பாதிப்பு என்பது 4 நாட்களில் தெரியவரும் எனவும் கூறினார்.

Related Stories: