சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து டி.வி.எஸ் குழு நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசன் ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார். கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார்.