சென்னை மறைந்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரின் செல்போனை ஆய்வு செய்ய போலீஸ் முடிவு dotcom@dinakaran.com(Editor) | Dec 03, 2021 மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை: தற்கொலை செய்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் வெங்கடாசலத்தின் செல்போனை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. லாக் ஆகி உள்ள செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
கோயில் திருவிழாவில் தாக்கியதால் முன்விரோதம் சிறையில் இருந்து வெளியே வந்த 2 நாளில் ரவுடி வெட்டி கொலை: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது
தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் நந்தனம் கல்லூரியில் 3 நாட்கள் பிரமாண்ட சென்னை திருவிழா: ஜெகத் கஸ்பர் பேட்டி
தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்: இபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கினர்
புதுக்கோட்டையில் இந்த ஆண்டு 50 இடங்களுடன் பல் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
50 சதவீத இடங்களுக்கான கட்டண விவகாரம் தனியார் மருத்துவ கல்லூரிகள் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு
சாதி அடிப்படையில் பழிவாங்குவதாக புகார் தேசிய பேஷன் டெக்னாலஜி இயக்குனர் மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு
இளைஞர்களின் வாழ்க்கையை சீரமைக்க தாம்பரம் காவல் துறையினர் சார்பில் போதை தடுப்பு மறுவாழ்வு திட்டம்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு