மதுரவாயல்-துறைமுகம் மேம்பாலப் பணிகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற தூண்டுகோலாக இருப்போம்.: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலப் பணிகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற தூண்டுகோலாக இருப்போம் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். சென்னை கந்தன்சாவடியில் மழையால் சேதமுற்ற சாலைகளை சீரமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

Related Stories: