முதல்வரை எடப்பாடி பழனிசாமி மனதிற்குள் பாராட்டி கொண்டுதான் இருக்கிறார்: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: முதலமைச்சரின் செயல்பாடுகளை எடப்பாடி பழனிசாமி வெளியே விமர்சித்தாலும், மனதிற்குள் பாராட்டி கொண்டுதான் இருக்கிறார் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் சுறுசுறுப்பான பணியை பார்த்து, தங்களது செல்வாக்கு சரிந்துவிடும் என எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன எனவும் கூறினார்.

Related Stories: