சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருச்சி, நாகை, திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories: