திண்டுக்கல் அருகே பாலியல் புகார் வழக்கில் தேடப்பட்டு வந்த நர்சிங் கல்லூரி தாளாளர் நீதிமன்றத்தில் சரண்

தி.மலை: திண்டுக்கல் அருகே பாலியல் புகார் வழக்கில் தேடப்பட்டு வந்த நர்சிங் கல்லூரி தாளாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மாணவிகள் அளித்த புகாரில் போக்சோ வழக்கில் போலீஸ் தேடிவந்த தாளாளர் ஜோதி முருகன் சரணடைந்தார்.

Related Stories: