பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கு நவ.25-க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: பெண் எஸ்.பி. பாலியல் வழக்கில் முன்னாள் எஸ்.பி. ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை நவ.25-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெண் எஸ்.பி. பாலியல் வழக்கில் சாட்சியான டிஐஜி ஆனி விஜயாவிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

Related Stories: