சென்னை சென்னை அடுத்த திருவேற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை Nov 22, 2021 திருவேற்கோடு சென்னை சென்னை: சென்னை அடுத்த திருவேற்காட்டில் கேட்டரிங் நிறுவனம் நடத்தும் தாமரைசெல்வன் வீட்டில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.45 ஆயிரம் கொள்ளையடித்துள்ளனர்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்