மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்

கோவை: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பணவிக்கு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதால் பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: