திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழையால் இன்று மதியமும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

சென்னை : திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழையால் இன்று மதியமும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 1 வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை விடுமுறை என காலையில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: