மேகாலயாவுக்கு மாற்றப்பட்ட சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, பிரிவு உபச்சார விழாவை தவிர்த்தார்

சென்னை : மேகாலயாவுக்கு மாற்றப்பட்ட சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, பிரிவு உபச்சார விழாவை தவிர்த்தார்.இன்றைய பிரிவு உபச்சார விழாவை தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார். தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி முன்பு வழக்குகள் இன்று பட்டியலிடப்பட்ட போதிலும் விசாரணைக்கு அவர் அமரவில்லை

Related Stories: