விநாயகமூர்த்தி மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை:விநாயகமூர்த்தி மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் முழுநேரமாக பணியாற்றக்கூடிய ஓய்வறியா உழைப்பாளி விநாயகமூர்த்தி என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார் 

Related Stories: