நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரி: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சபரிமலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஹெல்ப் லைன் தொடங்கவுள்ளது என்றும் அவர் கூறினார்.

Related Stories: