வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி

சென்னை: வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 17-ம் தேதி வரை மீனவர்கள் வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மேற்கு-வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த மணடலமாக வலுவடையக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: