மதுரை: மதுரை அண்ணா நகரில் ரவுடி விஜய் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது. ரவுடி விஜய் மீது கொலை, கொள்ள, உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. துப்பாக்கிச்சூடு குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த சின்ஹா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.,