செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,500 கனஅடியாக குறைப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 5,000 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த போது வினாடிக்கு 2000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,600 கனஅடியாக குறைந்ததை அடுத்து நீர் திறப்பு 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: