மாநிலம் முழுவதும் சுமார் 75,000 காவலர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்: டிஜிபி தகவல்

சென்னை: மாநிலம் முழுவதும் சுமார் 75,000 காவலர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 350 கடலோர காவல்படை வீரர்கள் சிறு படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: