சென்னை தமிழக - ஆந்திர எல்லையில் தொடர் கனமழை காரணமாக சித்தூர் கலவகுண்டா அணையில் இருந்து நீர் திறப்பு Nov 08, 2021 சித்தூர் களவாகுந்தா அணை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் ஆந்திரா சென்னை: தமிழக - ஆந்திர எல்லையில் தொடர் கனமழை காரணமாக சித்தூர் கலவகுண்டா அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், தெங்கல், கே.என்.பாளையம், பொன்னை, கொல்லப்பள்ளி, மேல்பாடி, வேப்பளை கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்