நல்லிபாளையம் அருகே 3,000 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

நாமக்கல்: நல்லிபாளையம் அருகே 2 லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 3,000 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.58 லட்சம் மதிப்புள்ள 3,000 கிலோ குட்கா மற்றும் புகையிலை போன்றவற்றை சட்ட விரோதமாக வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: