சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர்

சென்னை: சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வேளச்சேரியில் ஈரடுக்கு மேம்பாலத்தில் 2-ம் அடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Related Stories: