மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை

சென்னை: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வில்லியம்ஸ், பாசில் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு - புதுவை பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: