சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் அடங்கிய முதல்வர், தொழிற்பயிற்சி நிறுவனம் பயிற்சி உதவி இயக்குநர் பதவிகளுக்கான திட்டமிடப்பட்ட எழுத்துத் தேர்வு (கொள்குறி வகை) வருகிற 7ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 15 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.