கனடா நாட்டின் கொள்முதல் துறை அமைச்சராகப் பாராட்டத்தக்க முறையில் பணியாற்றிய அனிதா ஆனந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழ் மரபைச் சேர்ந்தவரும் மேனாள் சட்டப் பேராசிரியருமான அனிதா ஆனந்த் அவர்கள் பெருந்தொற்றுக் காலத்தில் கனடா நாட்டின் கொள்முதல் துறை அமைச்சராகப் பாராட்டத்தக்க முறையில் பணியாற்றியதைத் தொடர்ந்து, தற்போது அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து மகிழ்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது புதிய பணியிலும் அவர் சிறப்பாகச் செயல்பட எனது நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

Related Stories: