பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷின் நீதிமன்ற காவல் நவ. 9 வரை நீட்டிப்பு

கடலூர்: பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷின் நீதிமன்ற காவல் நவம்பர் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.பி. ரமேஷின் காவலை நீட்டித்து கடலூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: