மக்கள் பிரதிநிதிகள் மூலம் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

சென்னை: மக்கள் பிரதிநிதிகள் மூலம் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் பேட்டி அளித்துள்ளார். குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, கரூர், ஈரோடு  மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: