சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 27,000 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் பதவி ஏற்றுக்கொண்டார்.