சென்னை ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை சந்தித்து பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டம் Oct 19, 2021 எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர். என் ரவி சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை சந்தித்து பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக பழனிச்சாமி கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்