வெள்ளிக்கிழமை விஜயதசமியன்று கோயில்களை திறக்க வாய்ப்பு உள்ளதா ? தமிழக அரசு பதில் தர ஆணை

சென்னை: வெள்ளிக்கிழமை விஜயதசமியன்று கோயில்களை திறக்க வாய்ப்பு உள்ளதா என தமிழக அரசு பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கை மதியம் 1.30-க்கு ஒத்திவைத்துள்ளது.

Related Stories: