தேர்தல் வழக்கை ரத்து செய்யக்கோரும் கடம்பூர் ராஜூ வழக்கில் காவல் ஆய்வாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேர்தல் வழக்கை ரத்து செய்யக்கோரும் கடம்பூர் ராஜூ வழக்கில் காவல் ஆய்வாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி நாலாட்டின்புதூர் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு அக்.22-க்கு ஒத்திவைத்தது. சோதனையின் போது பறக்கும்படை அதிகாரி மாரிமுத்துவை கடம்பூர் ராஜூ மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: