மதுரவாயல்-வாலாஜா சாலை முழுமையாக சீரமைக்கப்பட்டு விட்டது.: ஐகோர்ட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில்

சென்னை: மதுரவாயல்-வாலாஜா சாலை முழுமையாக சீரமைக்கப்பட்டு விட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது. சாலைகளை முறையாக பராமரிக்கவில்லை என தாமாக முன்வந்து விசாரித்த வைகை ஐகோர்ட் முடித்து வைத்துள்ளது.

Related Stories: