2021-ம் ஆண்டுக்கான புரோபஷனரி ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என பாரத் ஸ்டேட் வங்கி அறிவிப்பு

சென்னை: 2021-ம் ஆண்டுக்கான புரோபஷனரி ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என பாரத் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. 2056 காலி பணியிடங்களை நிரப்ப பாரத் ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் அக்.25-ம் தேதிக்குள் sbi.co.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: