சென்னை டாஸ்மாக் கடைகளை அடைத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஊழியர்கள் போராட்டம் Oct 05, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: டாஸ்மாக் கடைகளை அடைத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாஸ் கொல்லப்பட்டத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்