சென்னை: தமிழக அறநிலையத்துறைஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு சுவாதீனம் பெறப்பட்ட நிலம், மனை, கட்டிடம் விவரங்கள், ஆக்கிரமிப்பு விவரங்கள், கூட்டு ஆக்கிரமிப்பு தாரரரை வாடகைதாரர்களாக முறைப்படுத்துதல் விவரம், கோயிலுக்கு சொந்தமான நிலங்களை கம்பி வேலியிட்டு பாதுகாத்தல், கோயில் சொத்துக்கள் காலியிட விவரங்கள், கணினி சிட்டாவில் தனிநபர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்ட கோயில் நிலங்களின் விவரம், வசூல் நிலுவை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கற்சிலை விவரங்கள், கோயில்களில் நடைபெற்ற களவு தொடர்பான விவரம், சிலை பாதுகாப்பு குறித்து நிறுவப்பட்ட சிசிடிவி, அலாரம் அமைக்கப்பட்ட விவரங்கள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டு கோயில் வசம் மீட்கப்பட்டுள்ள சிலைகள் விவரம்,