தமிழகம் மசினகுடி வனப்பகுதியில் பதுங்கியுள்ள புலியை தேடும் பணி 9வது நாளாக தொடங்கியது Oct 03, 2021 மாசின்குடி வனம் நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் பதுங்கியுள்ள புலியை தேடும் பணி 9வது நாளாக தொடங்கியது. புலியின் நடமாட்டம் உள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள 40 கேமராக்களில் புலி புகைப்படம் பதிவாகி உள்ளதா ஆராயப்படுகிறது.
ஜோலார்பேட்டை அருகே 5 அடி ராட்சத பள்ளம்; பயங்கர சத்தத்துடன் விழுந்தது எரிகல்தான்: ஆய்வு செய்த அறிவியல் அலுவலர் தகவல்
வேலூர் சதுப்பேரி அருகே நெடுஞ்சாலையோரம் மருத்துவக்கழிவுகள் வீச்சு: தொடரும் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது?
பேட்டை நரிக்குறவர் காலனி காளியம்மன் கோவில் கொடை விழா கோலாகலம்: 40 எருமை கிடாக்கள், 200 வெள்ளாடுகள் பலியிட்டு வழிபாடு
கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரை, பூங்கா செல்வோரை வெளியேற்றுவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் சாலை தடுப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தும் பணி தொடங்கியுள்ளது: சென்னை மாநகர காவல்துறை தகவல்