10% இடஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த ஒன்றிய அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை..!!

டெல்லி: 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த ஒன்றிய அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசின் மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

Related Stories: