தமிழ்நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடா இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசி உள்ள நிலையில் மேலும் 14 லட்சம் தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: