பணபரிவர்த்தனை விவகாரத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உள்பட 14 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

சென்னை: பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, செல்லூர் ராஜு, முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்ட 14 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: