சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையத்திற்கு பெரம்பலூர் எம்.பி.பாரிவேந்தர் வாழ்த்து..!!

பெரம்பலூர்: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையத்திற்கு பெரம்பலூர் எம்.பி.பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார். செல்லாத பணம் நாவலுக்காக விருது பெற்று தமிழ், தமிழ்நாட்டுக்கு இமையம் பெருமை சேர்த்துள்ளார் என்றும் எம்.பி.பாரிவேந்தர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: