பெரியாரின் 143வது பிறந்தநாள் விழா!: சேலம், திருச்சியில் அரசு அதிகாரிகள் சமூகநீதி உறுதிமொழி ஏற்பு..!!

சேலம்: சேலம், திருச்சியில் அரசு அதிகாரிகள் சமூகநீதி உறுதிமொழி ஏற்றனர். பெரியாரின் 143வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசு அதிகாரிகள் சமூகநீதி உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.

Related Stories: