தமிழகம் தி.மலை மாவட்டம் ஆரணி அருகே போலீஸ் வேன் மீது கார் மோதி விபத்து!: பெண் பலி; 8 போலீஸ் உள்பட 12 பேர் காயம்..!! Sep 17, 2021 அருணி திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே போலீஸ் வேன் மீது கார் மோதி விபத்து நேரிட்டது. இதில் காரில் பயணித்த பெண் பலியாகினர். 8 போலீஸ் உள்பட 12 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அளவில் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: மா.சுப்பிரமணியன் பெருமிதம்
தமிழக மக்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே 14 வரை வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா தகவல் : எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
3 ஆண்டுகள் ஆகியும் சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிதி வழங்காத ஒன்றிய அரசு, மற்ற 3 நகரங்களுக்கு நிதி வழங்கியது ஆர்டிஐ மூலம் அம்பலம்!!
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பா.ஜ.க. நிர்வாகி கோவர்த்தனின் டிரைவர் விக்னேஷுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு
சிவகாசி அருகே செங்கமலபட்டியில் வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து
தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்த கஜகஸ்தான் ஜோடி: கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறி மீண்டும் திருமணம்