திருவாரூரில் பாவா பக்ருதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னர்குடியில் உள்ள பாவா பக்ருதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத அமைப்புடன் பாவா பக்ருதீனுக்கு தொடர்புள்ளதாக எழுந்த புகாரை அடுத்து  என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: