நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் சயனைடு சாப்பிட்டு தாயுடன் மகன் தற்கொலை

கன்னியாகுமரி: நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் சயனைடு சாப்பிட்டு தாயுடன் மகன் தற்கொலை செய்து கொண்டார். தங்கநகைகளுக்கான பெட்டி தொழில் செய்து வந்த சுரேஷ்குமார் தனது சாந்தகுமாரியுடன் தற்கொலை செய்துகொண்டார். கடன் தொல்லை காரணமாக சுரேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: